Wednesday, January 7, 2009

தன் மேல் விழுந்த
மழை துளியை
சொந்தம் என்று சொல்ல வந்த
இலை சொல்வதுற்குள்
வெயில் வந்து உறிஞ்சியது
மழை துளியை .

No comments:

Post a Comment