Tuesday, January 27, 2009


மழை நின்ற மாலை நேரம்
மனம் அங்கு உன்னை தேடும்
உயிர் கொண்டு வாராயோ
வானவில்லே.
உனை காண பின்னே வந்தேன்
குரல் கேட்க தள்ளி நின்றேன்
உனை நீங்கி போவேனா
உன் நிழல் நான்.
உடையாமல் உலாவும் நீயென்
நுரைப் பூவடி
விடியாமல் தவிக்கும் என்னை
கரை சேரடி.
உன் விழி பார்த்து விழாமல் போக
வழி சொல்லடி

No comments:

Post a Comment