அன்று
உன்னை கண்டதும்
சிகரட் புகையை மறைத்தேன்
இன்று
உன்னை பிரிந்ததும்
சிகரட் புகைக்குள் மறைந்தேன் .
கோவிலுக்குள் சாமியோடு
நீண்ட நேரம் பேசுகிறாய்
வெளியே காத்திருந்து
காதல் சொன்னால்
சாமியாடி போகிறாய்.
"உன்னை பார்த்தவுடன்
காதலிக்க நானென்ன லூசா ?"
எனக் கேட்டாய்
உன்னை பார்த்த பின்னும்
காதலிக்காமல் இருக்க
நானென்ன லூசா ?.
காதல் வேண்டி உன் பின்னால்
அலை அலை என அலைந்தேன்
கை விரித்து இல்லை என்றாய்
சோகக் கடலில்
அலை அலையாய் அலைந்தேன் .
இப்படி
நேற்று நடந்தது போல் இருந்தது எல்லாம்
இனியும் நடக்குமா
நேற்று நடந்தது போல் எல்லாம்.
உன்னை கண்டதும்
சிகரட் புகையை மறைத்தேன்
இன்று
உன்னை பிரிந்ததும்
சிகரட் புகைக்குள் மறைந்தேன் .
கோவிலுக்குள் சாமியோடு
நீண்ட நேரம் பேசுகிறாய்
வெளியே காத்திருந்து
காதல் சொன்னால்
சாமியாடி போகிறாய்.
"உன்னை பார்த்தவுடன்
காதலிக்க நானென்ன லூசா ?"
எனக் கேட்டாய்
உன்னை பார்த்த பின்னும்
காதலிக்காமல் இருக்க
நானென்ன லூசா ?.
காதல் வேண்டி உன் பின்னால்
அலை அலை என அலைந்தேன்
கை விரித்து இல்லை என்றாய்
சோகக் கடலில்
அலை அலையாய் அலைந்தேன் .
இப்படி
நேற்று நடந்தது போல் இருந்தது எல்லாம்
இனியும் நடக்குமா
நேற்று நடந்தது போல் எல்லாம்.



