Saturday, August 28, 2010

நான்
பிறக்கும்போது
நீயென் அருகிலில்லை..
அதனாலென்ன..
நீயென் அருகிலிருக்கும்போதெல்லாம்
புதிதாய்
பிறக்கிறேனே..

No comments:

Post a Comment