Saturday, August 28, 2010


எங்கேனும் குழந்தைகளை
பார்த்துவிட்டால் நீயும்
குழந்தையாகிவிடுகிறாய்
அவர்கள் வளர்ந்த பின்பும் கூட..

No comments:

Post a Comment