Saturday, August 28, 2010



பின்னால்
வந்து நின்று
கண்களை பொத்தினாய்
இன்னுமா நம்புகிறாய்.?
என் கண்களுக்கு மட்டும்தான்
உன்னை அடையாளம் தெரியுமென்று..

No comments:

Post a Comment